பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஜூலை, 2014

பக்கத்துவீட்டு மரத்து எல...

               முனைவர் வேல.நெடுஞ்செழியன் எழுதி, அவர் மகன் வே.குழல்வேலன் பாடிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல். செஞ்சி நிகழ்வு ஒன்றில் வே.குழல்வேலன் பாடியபோது படப்பதிவு செய்தது இது. 

                                       இந்த பாடல் முனைவர் வேல.நெடுஞ்செழியன் வெளியிட்ட ஏட்டுப்பூ எழுதினப்பூ  பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.


narumugai jra

ஞாயிறு, 13 மே, 2012

பாடகர் செந்தில் வேலன்



பாடகர் செந்தில் வேலன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - அருண் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார்.

அண்மையில் களவாணி படத்தில் பிரளயன் எழுதிய நாடகப்பாடல் ஒன்றைப் பாடியிருந்தார் (இந்த பாடலைக் கேட்க அருகே உள்ள லிங்கைச் சொடுக்குக) http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGSKU0009'&lang=ta

10 ஆண்டுகளுக்கும் மேலாக த.மு.எ.க.ச மேடைகளில் வைகறை கலைக்குழுவினரோடும், தனியாகவும் பாடிவருகிறார். இவர், தமிழ் திரையுலகம் இன்னும் பயன்படுத்தவேண்டிய சிறந்த ஆளுமை.

06.05.2012 அன்று நறுமுகை சார்பில் செஞ்சியில் நடைபெற்ற நாவல் குமாரகேசனின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் அவர் நான்கு பாடல்கள் பாடி அனைவரையும் கவ்ர்ந்தார்.

அவரைச் சிறப்பிக்கும் விதமாக அப்பதிவை இங்கே பதிவு செய்கிறேன். 
( அவருடன் தொடர்புகொள்ள... 9442311491 )

1.அழுகுரல் சத்தம்...


http://www.youtube.com/watch?v=ETpdeJe96so
2.ஆடல் பாடல் பேச்சில் எல்லாம்...


3. எனக்கெனவே ஒருத்தியவ....

இப்பாடலை எழுதியவர் : பேரா. முனைவர் வே. நெடுஞ்செழியன், திருவண்ணாமலை.
( குறிப்பு: விரைவில் பேராசிரியரின் பாடல்கள் ஒலிப்பேழையாக வெளிவர இருக்கிறது. )



4. மல்லுவேட்டிக் கட்டிக்கிட்டு...
.