வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி திருநாதர்குன்றில் அண்மையில் களத்துமேடு என்ற கவிதைக்கான நிகழ்வொன்று நடந்தது. அந்த நிகழ்வின்போது தோழர் இயற்கைசிவம் பதிவு செய்த படங்கள் இவை.
இந்த நிகழ்வு குறித்த விரிவான பதிவுகளைக் கீழ்க்காணும் சுட்டியிலிருந்து பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக