கோடுகளில் ஓடுவதில் அமைதி கிடைத்ததினால்
கோடுகள் சிலதைக் காட்டி மகிழ்வித்ததினால்
கோடுகளைக் கொண்டு அடைய முடிந்ததினால்
கோடுகள் உணர்த்த
கோடுகளில் உணர்த்த முடிந்ததினால்
கோடுகளால் அல்லது
கோடுகளோடு வாழவும் முடிந்ததினால்
கோடுகளும் கலை எனப்பட்டதினால்
எல்லா கோடுகளையும் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
#
செந்தில் பாலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக